நாட்டில் மேலும் 186 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 186 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 19-08-2021 | 9:00 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (18), 186 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (19) அறிவித்துள்ளார். இதனிடையே, இன்று (19) இதுவரையில் 3,806 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.