12-08-2021 | 4:36 PM
Colombo (News 1st) மத்திய மலைநாட்டில் பெய்யும் பலத்த மழை வீழ்ச்சியினால் லக்ஷபான, கெனியன், மவுசாகலை, விமலசுரேந்திர, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நி...