தற்போது வௌியே செல்லும் போது கூட நான் கைது செய்யப்படலாம் - கலாநிதி மஹீம் மெண்டிஸ்

by Staff Writer 11-08-2021 | 1:45 PM
Colombo News 1st) ஆர்ப்பாட்டங்களை முடக்கல் மற்றும் ஜனநாயகம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று (10) செயலமர்வொன்று நடைபெற்றது. இராணுவ மயமாக்கல், வன்முறைகள் மற்றும் ரெஜிமன்களுக்கு எதிராக ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும் என இதன்போது, கலாநிதி மஹீம் மெண்டிஸ் தெரிவித்தார். தற்போது தான் வௌியில் செல்லும் போது தன்னை கைது செய்யவும் முடியும் என அவர் இதன்போது கூறினார்.