அடையாளம் காணப்படாத சடலங்களை நாளை (12) அடக்கம் அல்லது தகனம் செய்ய தீர்மானம்

by Staff Writer 11-08-2021 | 2:37 PM
Colombo (News 1st) கொழும்பில் உள்ள பிரதான வைத்தியாசலைகளின் பிரேத அறைகளில் உள்ள அடையாளம் காணப்படாத சடலங்களை நாளைய தினம் (12) புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (11) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போது கொழும்பு மாவட்ட செயலாளர்  இதனை தெரிவித்தார்.