நாட்டில் மேலும் 118 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 118 கொரோனா மரணங்கள் உறுதி

by Chandrasekaram Chandravadani 10-08-2021 | 9:05 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (09), 118 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்று (10) இதுவரையில் 1,992 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.