புதையல் தோண்டிய 10 பேர் கைது

உடவளவ, பரசன்கஸ்வெவ பகுதிகளில் புதையல் தோண்டிய 10 பேர் கைது

by Staff Writer 09-08-2021 | 6:20 PM
Colombo (News 1st) உடவளவ பகுதியில் புதையல் தோண்டியமை தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சந்தேகநபர்கள் கடுவளை, உடவளவ, ஹங்வெல்ல மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என அவர் கூறினார். இதனிடையே, பரசன்கஸ்வெவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்