06-08-2021 | 5:42 PM
Colombo (News 1st) டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான 117 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் டெல்டா பிறழ்வு வேகமாக பரவுவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் தலைவர், கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்ட...