English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Aug, 2021 | 3:54 pm
Colombo (News 1st) இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,549 பேருக்கு நேற்று (02) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,17,26,000-ஐ தாண்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் 422 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,05,000 ஆக உயர்ந்துள்ளது.
19 Jul, 2022 | 07:38 PM
17 Jul, 2022 | 03:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS