Colombo (News 1st) நேற்று (01), 63 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (02) தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்றைய தினம் (02) இதுவரையில் (6.45 PM) கொரோனா தொற்றுக்குள்ளான 1,680 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
