02-08-2021 | 2:04 PM
Colombo (News 1st) அரச சேவைகளை இன்று (02) முதல் வழமைபோன்று முன்னெடுக்குமாறு வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண, வலய, கோட்டக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
எனினும், தாம் பாடசாலைகளு...