நிதி திருத்த சட்டமூலம் தொடர்பான விசாரணை நிறைவு

நிதி திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு

by Staff Writer 29-07-2021 | 9:08 PM
Colombo (News 1st) வௌிப்படுத்தப்படாத சொத்துக்களை வௌிப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிதி திருத்த சட்டமூலத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று பிற்பகல் நிறைவு பெற்றது. இது தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.