ஹிஷாலினியின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை நடத்த நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 26-07-2021 | 5:46 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயதான ஹிஷாலினியின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் கைதான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 04 சந்தேகநபர்களும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்