26-07-2021 | 3:48 PM
Colombo (News 1st) 2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை இன்று (26) முதல் மீண்டும் வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழக தெரிவு அல்...