நாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 22-07-2021 | 7:59 AM
Colombo (News 1st) நாட்டில் 47 கொரோனா மரணங்கள் நேற்று முன்தினம் (20) உறுதிப்படுத்தப்பட்டதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (21) தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் 26 ஆண்களும் 21 பெண்களும் அடங்குகின்றனர். இதனிடையே, நேற்றைய தினம் (21) 1,604 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்