English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 Jul, 2021 | 7:35 pm
Colombo (News 1st) புதிய தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்துள்ளனர்.
இதற்கமைய, இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகராக Michael Edward மற்றும் இலங்கைக்கான கியூப தூதுவராக Andres Marcelo Garrido ஆகியோர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்துள்ளனர்.
அரசாங்கம் என்ற ரீதியில் COVID பரவலின் ஆரம்பம் முதல் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் கிடைத்த பெறுபேறுகள் குறித்து இதன்போது ஜனாதிபதியால் தௌிவூட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சேதனப்பசளை பயன்பாடு மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் வலுசக்தி தேவையின் பெரும்பங்கை, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் பெற்றுக்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
26 May, 2022 | 04:19 PM
24 May, 2022 | 08:22 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS