22-07-2021 | 5:46 PM
Colombo (News 1st) யானை - மனித மோதல்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த இதுவரை பின்பற்றப்பட்ட கொள்கை விரைவில் மாற்றப்பட வேண்டும் எனவும் COPA குழு பரிந்துரைத்துள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அத...