சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் திருடியவர் கைது

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் திருடியவர் கைது

by Staff Writer 21-07-2021 | 1:09 PM
Colombo (News 1st) கொழும்பு - மருதானை, டாலி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த AC இயந்திரங்களிலிருந்த செப்புக் கம்பிகள் திருடப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - 10 பகுதியை சேர்ந்த 23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்