ரணிலின் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் விக்ரமசிங்கவின் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - சபாநாயகர்

by Staff Writer 20-07-2021 | 11:01 AM
Colombo (News 1st) அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.