English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Jul, 2021 | 2:48 pm
Colombo (News 1st) துபாயில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தற்காரரான ‘ரன் மல்லி’ என் அழைக்கப்படுபவர் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) கையளிக்கப்பட்டுள்ளன.
அவருடைய சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதுவரையில் அவருடைய சொத்துக்களை தம்வசம் வைத்திருக்கும் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, ‘ரன் மல்லி’ என அழைக்கப்படும் சந்தேகநபரின் உறவினர் ஒருவரது வீட்டில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 13.9 மில்லியன் ரூபா பணம் பொலிஸாரினால் நேற்று (18) கைப்பற்றப்பட்டது.
02 Jul, 2022 | 04:14 PM
10 May, 2022 | 11:49 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS