19-07-2021 | 3:44 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 15,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்...