17-07-2021 | 3:29 PM
Colombo (News 1st) அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 2,500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை, விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதி...