English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Jul, 2021 | 3:34 pm
தனிமைப்படுத்தலில் இருந்து 2 கிராமங்கள் விடுவிப்பு
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (16) காலை 06 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை, நாராந்தனை வடமேல் கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், புத்தளம் – ஜே.பி. வீதியின் 09 ஆம் குறுக்குத்தெருவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார்.
02 Feb, 2022 | 05:12 PM
17 Jul, 2021 | 02:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS