by Staff Writer 12-07-2021 | 2:52 PM
Colombo (News 1st) அமெரிக்க தயாரிப்பிலான மேலும் 26,000 Pfizer தடுப்பூசிகள் இன்று (12) அதிகாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இன்று அதிகாலை 2.35 மணியளவில் இந்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக மேலும் 26,000 தடுப்பூசிகள் இதற்கு முன்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.