12-07-2021 | 3:48 PM
Colombo (News 1st) உரத்தை மறைத்துவைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் 1977 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்க முடியும் என அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரி...