வௌிநாடு செல்லவுள்ள பணியாளர்களுக்கு தடுப்பூசி 

வௌிநாடு செல்லவுள்ள பணியாளர்களுக்கு அடுத்த வாரம் முதல் தடுப்பூசி 

by Staff Writer 11-07-2021 | 3:50 PM
Colombo (News 1st) வௌிநாடுகளுக்கு செல்லவுள்ள பணியாளர்களுக்கு அடுத்த வாரம் முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.