English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Jul, 2021 | 3:07 pm
Colombo (News 1st) பலத்த காற்று காரணமாக 60,000 இற்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹா, களுத்துறை, மாத்தளை, கேகாலை, பதுளை, காலி ஆகிய மாவட்டங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பல பகுதிகளை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால், நேற்று 485,000 இற்கும் மேற்பட்டோருக்கான மின் விநியோகம் தடைப்பட்டது.
17 Jan, 2022 | 02:31 PM
12 Dec, 2021 | 02:27 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS