08-07-2021 | 4:55 PM
Colombo (News 1st) அதிவிசேட வர்த்தமானி மூலம் சில அமைச்சுகளுக்கான துறைகள், பொறுப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் ஜனாதிபதி திருத்தம் மேற்கொண்டுள்ளார்.
இந்த வர்த்தமானிக்கு அமைய நிதி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கிய அமைச்சுக்களில் நிதி அ...