உடப்பு பகுதியில் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது

உடப்பு - பாரிப்பாடு பகுதியில் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது

by Staff Writer 01-07-2021 | 1:19 PM
Colombo (News 1st) புத்தளம் - உடப்பு, பாரிப்பாடு கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இன்று ()1) காலை சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் கூறினர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்துள்ள பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஏனைய செய்திகள்