ரயில் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள்

by Staff Writer 30-06-2021 | 10:02 AM
Colombo (News 1st) ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் ஆகியன இன்று (30) காலை 08 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இலத்திரனியல் ரயில் அனுமதிப்பத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் இடம்பெற்றிருக்கும் நிதி மோசடியை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக ரயில் மேம்பாடு மற்றும் தொழிற்சங்க கூட்டணியின் ஏற்பாட்டாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்