30-06-2021 | 7:31 PM
Colombo (News 1st) இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான அரசாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கம் இருக்கும் என மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, முகாம்களில் தங்கியுள்ள அகதிகளை விருப்பமின்றி இலங்கைக்கு திருப்பி அ...