29-06-2021 | 2:30 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலில் தீ பரவியதை அடுத்து, நாட்டின் வெவ்வேறு கடற்பிராந்தியங்களில் இதுவரை 150 கடலாமைகளின் உடல்கள் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, 15 டொல்பின்களும் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் த...