மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

by Staff Writer 28-06-2021 | 3:02 PM
Colombo (News 1st) இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (28) காலை 6 மணி முதல் இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயலணி அறிவித்துள்ளது.