நாட்டில் மேலும் 41 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 41 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 28-06-2021 | 7:34 PM
Colombo (News 1st) 41 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (27) உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அவர்களில் 17 பெண்களும் 24 ஆண்களும் அடங்குகின்றனர்.