28-06-2021 | 7:03 PM
Colombo (News 1st) போலி காசோலையை சமர்ப்பித்து தனியார் வங்கியொன்றில் பணம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த சந்தேகநபர், கிரிபத்கொடை வங்கியொன்றில் போலி
காசோலையை சமர்ப்பித்து 130 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார்...