by Bella Dalima 26-06-2021 | 6:01 PM
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், நவகமுவ பகுதியில் களனி கங்கையிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.