ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்

ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்

by Bella Dalima 25-06-2021 | 9:38 AM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (25) நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார். இன்றிரவு 8.30-க்கு ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் விசேட உரையை சிரச TV, TV1 மற்றும் சக்தி TV-யில் எதிர்பாருங்கள்.