by Staff Writer 23-06-2021 | 8:22 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (23) இதுவரை COVID தொற்றுக்குள்ளான 1,358 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில், நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,45,271 ஆக அதிகரித்துள்ளது .
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 2,704 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.