Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (22) 71 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இவர்களில் 38 பெண்களும் 33 ஆண்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை நாட்டில் நேற்று 2,093 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.