23-06-2021 | 5:34 PM
Colombo (News 1st) அரசாங்கம் செல்வந்தர்களுக்கு நிவாரணங்களையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுத்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க இன்று (23) பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, பாராளுமன்றத்தில் தனது முதலாவது உரையை...