விடுவிக்கவும் தனிமைப்படுத்தப்படவும் உள்ள பகுதிகள்

நாளை (21) முதல் விடுவிக்கப்படவுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள் 

by Bella Dalima 20-06-2021 | 5:10 PM
Colombo (News 1st) நாளை (21) அதிகாலை 04 மணி முதல் 12 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன. இதேவேளை, தெமட்டகொடை - ஆராமய ஒழுங்கையின்  66 ஆவது தோட்டம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.      
  ).