by Chandrasekaram Chandravadani 20-06-2021 | 9:38 AM
Colombo (News 1st) நாட்டில் நேற்று (19) 54 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.
இந்த 54 மரணங்களும் ஜூன் 18 ஆம் திகதி பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தோரில் 23 பெண்களும் 31 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.