ஜூன் 21 காலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கம்

 ஜூன் 21 அதிகாலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும்

by Chandrasekaram Chandravadani 18-06-2021 | 1:52 PM
 Colombo (News 1st) ஜூன் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். எனினும், மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என  இராணுவத் தளபதி குறிப்பிட்டார். இதேவேளை, ஜூன் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் ஜூன் 25 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி கூறினார்.

ஏனைய செய்திகள்