Colombo (News 1st) நாட்டில் மேலும் 51 கொரோனா மரணங்கள் நேற்று முன்தினம் (16) உறுதிப்படுத்தப்பட்டன.
இவ்வாறு மரணமடைந்த 51 பேரில் 31 ஆண்களும் 20 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களுடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.