by Chandrasekaram Chandravadani 15-06-2021 | 7:07 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 57 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்த மரணங்கள் நேற்று (14) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 32 ஆண்களும் 25 பெண்களும் அடங்குகின்றனர்.