English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Jun, 2021 | 9:45 pm
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட MV X-Press Pearl கப்பலின் கெப்டனை 20 இலட்சம் ரூபா பிரத்தியேக பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதம மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள ரஷ்ய பிரஜையான கெப்டன், நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
வழக்கு மீண்டும் அடுத்த மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
15 Jul, 2022 | 03:33 PM
06 Jul, 2022 | 06:06 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS