14-06-2021 | 1:55 PM
Colombo (News 1st) உயிரிழந்த டொல்பின் ஒன்றும் 05 கடலாமைகளும் சில பகுதிகளில் இன்றும் (14) கரையொதுங்கியுள்ளன.
சிலாபம், உடப்பு, உனுப்பிட்டிய பாரிபாடு, களுத்துறை, அளுத்கம, களுத்துறை வடக்கு ஆகிய கரையோரங்களில் இவற்றின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன.
கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலிலிர...