08-06-2021 | 7:39 PM
Colombo (News 1st) மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி வழக்கில் தென்னாபிரிக்க நீதிமன்றம் அவருக்கு எதிராக இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
காந்தியின் கொள்ளுப்பேத்தி ஆஷிஷ் லதா ரம்கோபின் (56), S.R.மகாராஜ் என்ற ஆடை தயாரிப்பு நிறுவன அதிபரிடம் ...