07-06-2021 | 3:46 PM
Colombo (News 1st) தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான Cessna 150 ரக விமானம், திருகோணமலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று (07) முற்பகல் 10.20 மணியளவில் சீனன்குடா விமானப்படைத்தளத்தில் இருந்து குறித்த விமானம் புறப்பட்டதாக விமானப்படை பேச்சாளர், க்ரூப் கெப்டன் துஷா...