நாட்டில் மேலும் 40 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 40 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 06-06-2021 | 10:26 AM
Colombo (News 1st) நேற்றைய தினம் (05) 40 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. இதன்பிரகாரம், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய செய்திகள்