தமிழகத்தில் 847பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு

தமிழகத்தில் 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு

by Bella Dalima 06-06-2021 | 4:35 PM
Colombo (News 1st) தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலையைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து ஆராய சிறப்பு நிபுணர் குழுவொன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.